அம்பாள் அடியார்..:P..என்ட அப்பா...:D
கடலில் மிதந்து வந்த கண்ணகை அம்மனும் சிலம்பும்...
மேளதாளங்கள்..
அம்மன் பவனி...
கடவுள் துதி ...
சப்பர திருவிழா வாத்திய கோஷ்டி...
என்ன மாதிரியே இருக்கான் ஒரு பொடியன்...:P
புங்குடுதீவில 5 வயசு தவ்வலும் Slr Camerala தான் படம் பிடிக்கும்..:P..my assistant photographer..
தேவார பதிகம் பாடும் அம்மன் அடியார்..
சப்பர திருவிழா முடிவில் தீவிர அம்மன் அடியார்களின் சில கோலங்கள்..:D
சேர்ந்து நிண்டு வெளுத்து கட்டு....
சப்பரம்...
இந்த முறையும் குடியானவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட தவறவில்லை...அதில நிண்ட பொடியன்கள் குடியானவர்களை கல்லால் அடித்து FUN எடுக்கவும் தயங்கவில்லை..
திருவிழாகாரர் ...
அவல்,வடை,பொங்கல்,மோதகம்,கடலை,வாழைப்பழம்,...
பாத்து முடிஞ்சா..???..அடுத்த முறையாவது ,இந்த முறையும் அம்மனை ஏமாத்தின மாதிரி ஏமாத்தாம திருவிழாக்கு கட்டாயமா வாங்க..நம்ம அம்மன் கோவில் திருவிழா வழமை மாதிரி சனம் இல்லாம நடகிறது சரியா எண்டு உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க என்கிறான் பொடியன்....என்னங்க பெரிய இது..??..வருசத்துக்கு ஒரே ஒரு முறை ஒரு Flight தானே..எதோ பண்ணுங்க போங்க..
இதோட முடியலங்க ..இன்னமும் இருக்கு!..அடுத்த போஸ்ட்ல வேற ஒரு நாள் திருவிழா காட்சிகள் இருக்கு....stay tuned..
2 comments:
போட்டோ நல்லா எடுத்திருக்கிறியள்...
கோயிலும் சப்பறமும் நல்லா இருக்கு...
வாழ்த்துக்கள்...!
nice pics Bhagi
Post a Comment